புதன், 30 ஜூன், 2010

# 29 வலை உலகில் மீண்டும் போர் மூட்டம்?

நம் தண்டோரா மணியின் கணிப்பின் படி மீண்டும் ஒருமுறை வலை உலகில் தகலாருகள் வரும் என்று நம்பப்படுகிறது

***** பதிவுலகம் மீண்டும் சலசலக்கும் என்கிறார்கள் .

அப்படியா ? இப்போதுதானே கொஞ்சம் அமைதியாக இருக்கிறது .
நான் அப்படித்தான் கேள்விப்பட்டேன் . இந்த முறை நீதிமன்ற காட்சிகளும் அரங்கேறலாம் **********

இந்த முறை அவை கோர்ட் கேஸ் என்று வளரும் என்றும் நம்புவதாக மணிஜீ சொல்லுகிறார்.
பெண்ணடிமையா? ஆணாதிக்கமா?? பார்பன ஆதிக்கமா?? மஞ்சள் பச்சை என கட்சி விவகாரமா என்பது தெரியவில்லை.

பொறுத்திருந்து பாப்போம். தெம்பு இருநதால் களத்தில் குதிப்போம் ....இல்லாதவர்கள் ஓரமாக இருந்து கைதட்டுவோம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக