ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

#6 பாவத்தமிழர் சாரு

நான் ரெகுலராக விரும்பிப்படிக்கும் வலைத்தளம் சாருவின் வெப் பேஜ்.   இந்த மனிதர் ஆனா ஊனா  கப்பரைய தூக்கிட்டு  கிளம்பிடுறார் ( அவரது மாமூல்  e  உஞ்சவ்ருத்திய தவிர )  அவரது ரீசென்ட் ப்ளாக படிச்சுட்டு எனக்கு என்ன எழுதறதுன்னே தெரியல்ல.  இவரது பரிதாபகரமான ஏழ்மைய புரிஞ்சிண்டு தமிழ் கூறும் நல்லுகம் என்ன பண்ணரப்போறது (நாய்களுக்கு மம்மு வாங்கவும் செல்போனுக்கு ரீசார்ஜ் பண்ண பணம் இல்லை என்னும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள தவிர)  நாம் மரியாதைவைக்கும் பெரியவர் இப்படி எழுதுவது எங்களுக்கு எரிச்சலாக இருக்கு என்பதை எப்போதுதான் புரிந்துகொள்வாரோ?


சோகமுடன்
விஸ்வாமித்திரன்


கெஞ்சல் :ஐயா தாயே பின்னூட்டம் போடுங்கப்பா...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக